246
திருக்கோயில்களில் இருக்கும் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 5 கோடியே 74 லட்சம் மதிப்பிலான நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ச...

379
ஈரோடு அருகே பூட்டியிருந்த தனது வீட்டின் கதவை உடைத்து புகுந்து 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியவர்களில் ஒருவரை வீட்டின் உரிமையாளரே போலீசாரிடம் பிடித்து ஒப்...

459
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கோவையிலிருந்து சேலத்திற்கு 666 கோடி ரூபாய் மதிப்புடைய 810 கிலோ தங்க நகைகளை ஏற்றிச் சென்ற தனியார் சரக்கு வாகனம், சமத்துவபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வளைவில் தி...

182
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர்,நேதாஜி நாகர் பகுதியில் வசித்து வருபவர், குப்புசாமி. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ஷாமிலா வீட்டை பூட்டாமல் அருகே உள்ள கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு...

504
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து நடத்துனர் வீட்டில் 67 சவரன் நகையும், 23 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எஸ்.வி பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள்ஜோதி என்பவர் தனது ...

830
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி மூதாட்டியை ஏமாற்றி நகைகளைப் பறித்துச் சென்ற ஆசைத்தம்பி, சரவணன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபரணங்கள் அணிந்திருந...

839
கோவை குனியமுத்தூர் அடுத்த விஜயலக்ஷ்மி மில்ஸ், பகுதியில் வீட்டின் முன்பு மாலை நேரம் பேசிக்கொண்டிருந்த வசந்தி என்பவரின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பைக்கில் வந்த மர்மநபர் பறித்து சென்றது ...



BIG STORY